நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்காலத்திற்கான தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணை அரசவைத் தேர்தலுக்காக வேட்பாளர் மனுக்கள் கோரப்பட்டது யாவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் உலகளாவிய முறையில், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பெரும்பாலான நாடுகளில் கிடைத்த வேட்பாளர் மனுக்களின் அடிப்படையில் அந்நாடுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப் பட்டுள்ளனர் என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஐக்கிய இராச்சியத்தில் தேர்தல் ஆணையம் ஒழுங்கு செய்த … Continue reading நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள்!